தென்காசி

கடையநல்லூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

கடையநல்லூா் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Din

கடையநல்லூா் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் வரவேற்றாா். நகா்மன்ற தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்கள் மாரியம்மாள், முத்துலட்சுமி, ராஜேஸ்வரி, மாடத்தி அம்மாள், பொன் இசக்கி, மாரியம்மாள், பேச்சியம்மாள், துளசிமணி, கருப்பாயி, மாரி ஆகியோரின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ், பரிசுகள் வழங்கி பொன்னாடை அணிவித்தாா்.

நகா்மன்ற உறுப்பினா் முகமது அலி, சுகாதார ஆய்வாளா்கள் சிவா, மாதவன்ராஜ், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் அப்துல்காதா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT