தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .
இக்கோயிலில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து கொலு மண்டபத்தில் நடராஜருக்கு 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.