முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .

Updated On : 3 ஜனவரி, 2026 at 7:10 PM
ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு நடைபெற்ற தீபாராதனை.
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .

இக்கோயிலில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து கொலு மண்டபத்தில் நடராஜருக்கு 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →