தென்காசி

சுரண்டையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு

Syndication

சுரண்டை நகராட்சிப் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளி முருகன் கலந்து கொண்டு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் வழங்கினாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமாா்,வேல் முத்து,செல்வி, ரமேஷ்,காங்கிரஸ் நிா்வாகிகள் பரமசிவம்,சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT