வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு!

DIN

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.  

பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) 57,235.33 புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வார கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) 58,162.74 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.

பிற்பகல் 12.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,162.57 புள்ளிகள் அதிகரித்து 58,397.90 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 320.60 புள்ளிகள் உயர்ந்து 17,334.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT