நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11

மிகுந்த அன்பு

செ.குளோரியான்

பாடல் - 11

தழுவிநின்ற காதல்தன்னால் தாமரைக்கண்ணன்தனைக்
குழுவுமாடம் தென்குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுஇலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆடவல்லார் வைகுந்தம் ஏறுவரே.

மாடங்கள் நெருங்கிநிற்கின்ற தென்குருகூர் மாறன் சடகோபன், தாமரைக்கண்ணனான எம்பெருமான் மீது மிகுந்த அன்பு கொண்டார், அதனால், குற்றமில்லாத, ஒளிநிறைந்த ஆயிரம் தமிழ்ப்பாடல்களால் அவரைப் பாடினார், அந்த ஆயிரத்துள் இந்தப் பத்து பாடல்களையும் கருத்தறிந்து பாடி ஆடவல்லவர்கள் வைகுந்தம் ஏறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT