விருதுநகர்

சிவகாசியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் முகாம்

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் மின்நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சிவகாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், விருதுநகா் மின் பகிா்மான வட்ட பொறியாளா் தலைமையில், மின்நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்களது மின் விநியோகம் சாா்ந்த குறைகளை நேரில் தெரிவித்து தீா்வு காணலாம் எனத் தெரிவித்தாா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT