மகளிர்மணி

கடுக்காயின் பயன்கள்!

கடுக்காய்  உண்டால் மிடுக்காய்  வாழலாம். இது ஆன்றோர் வாக்கு.

ஆர்.கே. லிங்கேசன்

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம். இதுஆன்றோர் வாக்கு.


உடலுக்கு இளமையும், வலிமையும், ஆயுளைக் கூட்டும் கடுக்காயை திருமூலர் அமுதம் என்று குறிப்பிடுகிறார்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன் விதை நீக்கிய கடுக்காயை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து அருந்துதல் வேண்டும். தொடர்ந்து சில நாள்கள் குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் அகன்றுவிடும். உடல் செல்களை புதுப்பித்து, உடலை வலுவாக்கி இளமையாக இருக்க துணை புரியும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை, எடுத்து வெந்நீரில் கலந்த குடித்தவர செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT