மகளிர்மணி

புலுசு வடா (ஆந்திரம்)

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி- 1 கிண்ணம்
துவரம் பருப்பு- கால் கிண்ணம்
கடலைப் பருப்பு-1 மேசைக் கரண்டி
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல்-6
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

கடலைப் பருப்பு தனியாக ஊற வைக்கவும்.  பச்சரிசி, துவரம் பருப்பை ஊற வைக்கவும். நீரை வடித்து, உப்பு, புளி, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து நைசாக அரைக்கவும், ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்த்து வடைகளாக, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT