மகளிர்மணி

ஆன்மிகக் குறிப்புகள்..

நஞ்சன்

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி  ஆகிய 7 புண்ணிய நதிகளை மனதில் நினைத்துகொண்டு குளித்தால் புண்ணியம் கிடைக்கும். குளிக்கும் நேரத்தில் எந்தவித சிந்தனையும் வராமல் இருக்க வேண்டும். இதனால் தண்ணீரின் குளிர்ச்சி மனதில் உணரப்பட்டு, உடலும் மனமும் குளிர்ச்சியாகிறது.

விநாயகருக்கு அர்ச்சனை செய்ய உகந்த பூக்கள்: அரளி, எருக்கு, ஊமத்தை, கொன்றை செவ்வந்தி, செண்பகம், செங்கழுநீர்ப் பூ, தாழம்பூ, தும்பை, பாதிரி, மந்தாரை, மல்லி, மாம்பூ, வில் புஷ்பம், வெள்ளரளி, ஜாதி மல்லி. உகந்த இலைகள்: அருகம்புல், அரளி இலை, அரசு, இலந்தை இலை, ஊமத்தை, கண்டங்கத்திரி, கரிசலாங்கண்ணி, நாயுருவி, நெல்லி, நொச்சி, பவழமல்லி, மருக்கொழுந்து, மாவிலை, வில்வதனம், வெள்ளருக்கு, வெண்மருதை, வன்னி, மாசிப்பச்சை, விஷ்ணுகிராந்தி, ஜாதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT