முகப்பு
மகளிர்மணி

பாலின் மகத்துவம்...

நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 12:30 AM
தேங்காய்ப் பால்
பகிர்:
Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 11:08 PM

நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

வெள்ளாட்டுப் பால் அருந்தி வந்தால் உடல் வலிமை பெறும். ஜீரண நோய்கள் குணமாகும்.

கேழ்வரகு பாலில் சர்க்கரையிட்டு குழந்தைகளுக்கு அளித்தால், உடல் பலம் பெறும்.

Advertisement

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 11:09 PM

கற்றாழைப் பால் வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தும்.

காட்டாமணக்கு பாலை தடவினால் புண்கள் குணமாகும். கட்டிகள் மறையும்.

ஆலம்பாலை பூசி வந்தால் கால் வெடிப்பு குணமாகும். வாய்ப்புண்ணுக்கும் தடவலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.