தேங்காய்ப் பால் 
மகளிர்மணி

பாலின் மகத்துவம்...

நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

நெ . இராமகிருஷ்ணன்

நாள் ஒன்றுக்கு அரை டம்ளர் தேங்காய்ப் பால் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

வெள்ளாட்டுப் பால் அருந்தி வந்தால் உடல் வலிமை பெறும். ஜீரண நோய்கள் குணமாகும்.

கேழ்வரகு பாலில் சர்க்கரையிட்டு குழந்தைகளுக்கு அளித்தால், உடல் பலம் பெறும்.

கற்றாழைப் பால் வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தும்.

காட்டாமணக்கு பாலை தடவினால் புண்கள் குணமாகும். கட்டிகள் மறையும்.

ஆலம்பாலை பூசி வந்தால் கால் வெடிப்பு குணமாகும். வாய்ப்புண்ணுக்கும் தடவலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT