பாட்டி வைத்தியம்...
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பாசிப்பயிறு மாவுடன் சந்தனத்தைக் கலந்து, தினமும் இரவில் முகத்தில் பூசிக் கொண்டு படுத்தால் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.