முகப்பு
மகளிர்மணி

மஞ்சள் மகத்துவம்

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:33 PM
பகிர்:

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

எத்தகைய வீக்கமாக இருந்தாலும் மஞ்சளை அரைத்து கனமாக பற்றுப்போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் ஜலதோஷம் விரைவில் குணமாகும்.

Advertisement

புதினா சாற்றில் தேனும் எலுமிச்சைச் சாறும் கலந்து தினமும் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் பெருத்த உடல் இளைத்து அழகான தோற்றம் பெறலாம்.

இஞ்சியையும் புதினாவையும் மிதமாக புளி, உப்பு, காரம் சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட்டு வர, ஜீரண நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments