மகளிர்மணி

பனிக்கால டிப்ஸ்

பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது.

முக்கிமலை நஞ்சன்


பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது.

சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் மாதிரியான நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, புதினா, தூதுவளை ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

குளிர்காலத்தில் பெண்கள் கூந்தலை அடிக்கடி ஷாம்பு வாஷ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

குளிர்காலத்தில் இன்ஃபெக்ஷன் காரணமாக, சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம். அதற்கு குளிக்கும் நீரில் வேப்பம் பொடி , மஞ்சள் தூள் ஆகியவற்றை தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து குளிக்கலாம்.

உதடுகள் வெடிப்பு ஏற்படாமல் இருக்க, தேன், கிளிசரின், பீட்ரூட் சாறு, வாஸ்லைன் தடவலாம்.

குளிர்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுதல் அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT