முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.  -திருக்குறள் ஒருவர் இல்லாத இடத்திலே அவரைக் கெடுத்துப் பேசாதே புறங்கூறிப் பேசா திருத்தலே இனிமை யான செயலாகும் நல்லதைப் பேசா விட்டாலும் கெடுத்து

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:53 PM
பகிர்:

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

 -திருக்குறள்

ஒருவர் இல்லாத இடத்திலே

அவரைக் கெடுத்துப் பேசாதே

புறங்கூறிப் பேசா திருத்தலே

இனிமை யான செயலாகும்

நல்லதைப் பேசா விட்டாலும்

கெடுத்துப் பேசக் கூடாது

மாறானதைச் செய்தாலும்

இழிவாய்ப் பேசக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.