குறள் பாட்டு: தூது
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. -திருக்குறள் ஒருவர் சொன்ன சொல்லை ஒருவரிடத்தில் சொல்லி செயலைச் செய்து முடிக்கத் தூது செல்ல வேண்டும் தூது செல்லும் பேரிடம்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
-திருக்குறள்
ஒருவர் சொன்ன சொல்லை
ஒருவரிடத்தில் சொல்லி
செயலைச் செய்து முடிக்கத்
தூது செல்ல வேண்டும்
தூது செல்லும் பேரிடம்
வாது சூது இல்லாத
அன்புக்கனிவு வேண்டும்
குடும்பப் பெருமை வேண்டும்