குறள் பாட்டு: நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. -திருக்குறள் குறைந்திடாத விளைச்சலும் நிறைந்த மனம் கொண்டோரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்ந்திருந்தால் நன்மையே நல்ல நாடு எதுவென்றால் செழித்து
சிறுவர்மணிகுறள் பாட்டு: நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. -திருக்குறள் குறைந்திடாத விளைச்சலும் நிறைந்த மனம் கொண்டோரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்ந்திருந்தால் நன்மையே நல்ல நாடு எதுவென்றால் செழித்து
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
-திருக்குறள்
குறைந்திடாத விளைச்சலும்
நிறைந்த மனம் கொண்டோரும்
தாழ்வில்லாத செல்வரும்
சேர்ந்திருந்தால் நன்மையே
நல்ல நாடு எதுவென்றால்
செழித்து விளைய வேண்டுமே
சான்றோர் அமைய வேண்டுமே
வாரி வழங்க வேண்டுமே.