முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. -திருக்குறள் குறைந்திடாத விளைச்சலும் நிறைந்த மனம் கொண்டோரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்ந்திருந்தால் நன்மையே நல்ல நாடு எதுவென்றால் செழித்து

சிறுவர்மணி

குறள் பாட்டு: நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. -திருக்குறள் குறைந்திடாத விளைச்சலும் நிறைந்த மனம் கொண்டோரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்ந்திருந்தால் நன்மையே நல்ல நாடு எதுவென்றால் செழித்து

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:00 PM
பகிர்:

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.



-திருக்குறள்

குறைந்திடாத விளைச்சலும்

நிறைந்த மனம் கொண்டோரும்

தாழ்வில்லாத செல்வரும்

சேர்ந்திருந்தால் நன்மையே

நல்ல நாடு எதுவென்றால்

செழித்து விளைய வேண்டுமே

சான்றோர் அமைய வேண்டுமே

வாரி வழங்க வேண்டுமே.

முழு கட்டுரையைப் படிக்க →