குறள் பாட்டு
பொருள் செயல்வகை பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். -திருக்குறள் வாழ்க்கையின் மேன்மை புரியாமல் வாழுகின்ற பேரையும் பொருட்படுத்தி மதித்திடச் செய்வது பொருள் ஒன்றுதான்! அறிவில்லாத ப
பொருள் செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
-திருக்குறள்
வாழ்க்கையின் மேன்மை புரியாமல்
வாழுகின்ற பேரையும்
பொருட்படுத்தி மதித்திடச்
செய்வது பொருள் ஒன்றுதான்!
அறிவில்லாத பேரையும்
செல்வம் மதிக்கச் செய்திடும்
அந்தப் பொருள்தான் உயர்ந்தது
பொருளில்லையேல் வாழ்வில்லை!