முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். - திருக்குறள் நயமாய்ப் பேசும் நல்லோர்கள் நல்லறிஞர்கள் கூட்டத்தில் எப்படிப் பேச வேண்டுமென்று இயல்பு அறிந்து பேசுவர். வாய் தவறிக்கூட தீமை பே

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:48 PM
பகிர்:

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.



- திருக்குறள்

நயமாய்ப் பேசும் நல்லோர்கள்

நல்லறிஞர்கள் கூட்டத்தில்

எப்படிப் பேச வேண்டுமென்று

இயல்பு அறிந்து பேசுவர்.

வாய் தவறிக்கூட

தீமை பேச மாட்டார்கள்!

எல்லாம் தெரிந்த தூயவர்

என்ற பெயரை வாங்குவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.