குறள் பாட்டு: வினைத் தூய்மை
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். - திருக்குறள் எதையும் நன்றாகச் செய்திட உதவும் துணை தேவையே துணை இருந்தால் எதையுமே துணிவுடனே செய்யலாம் துணையால் பொருள் சேர்ந்திடும் தூய்மை புகழ் சே
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
- திருக்குறள்
எதையும் நன்றாகச் செய்திட
உதவும் துணை தேவையே
துணை இருந்தால் எதையுமே
துணிவுடனே செய்யலாம்
துணையால் பொருள் சேர்ந்திடும்
தூய்மை புகழ் சேர்ந்திடும்
செய்யும் செயலை முழுமையாய்ச்
செய்தால் எல்லாம் வெற்றியே.