முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - திருக்குறள் உடல் என்னும் மண்டலத்தைப் போற்றிப் பேணிக் காத்திடு அளவோடு உணவை உண்டிடு நோயில்லாமல் வாழ்ந்திடு மருத்துவ நூல்கள் சொன்னபடி வாதம

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று



- திருக்குறள்

உடல் என்னும் மண்டலத்தைப்

போற்றிப் பேணிக் காத்திடு

அளவோடு உணவை உண்டிடு

நோயில்லாமல் வாழ்ந்திடு

மருத்துவ நூல்கள் சொன்னபடி

வாதம் பித்தம் சிலேத்துமம்

கூடினாலும் குறைந்தாலும்

நோய்கள் வாடி வந்திடும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.