குறள் பாட்டு: அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். - திருக்குறள் படையெடுத்துச் செல்பவர்க்கும் பாதுகாப்பரண் தேவையே போருக்கு அஞ்சிப் பதுங்கிட நினைப்பவர்க்கும் தேவையே நாட்டைப் பிடிக்கத் துட
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்.
- திருக்குறள்
படையெடுத்துச் செல்பவர்க்கும்
பாதுகாப்பரண் தேவையே
போருக்கு அஞ்சிப் பதுங்கிட
நினைப்பவர்க்கும் தேவையே
நாட்டைப் பிடிக்கத் துடிப்போர்க்கும்
நல்ல அரண் தேவையே
பயந்து பதுங்கிக் கொள்வோர்க்கும்
பாதுகாப்பரண் தேவை.