முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு: பேதைமை

(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 84 - பாடல் 1) பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். - திருக்குறள் வாழ்வு என்றும் சிறந்திட தேவையானது நன்மையே நன்மையைத் தள்ளி விட்டுவிட்டு தீமையைக் க

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:
(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 84 - பாடல் 1)

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு

ஊதியம் போக விடல்.

- திருக்குறள்

வாழ்வு என்றும் சிறந்திட

தேவையானது நன்மையே

நன்மையைத் தள்ளி விட்டுவிட்டு

தீமையைக் கொள்ளக் கூடாது

தீமையைத் தேடிக் கொள்வது

கேடு தரும் செயல்களே

கேடுகளைப் பெறுவது

அறியாமை ஆகுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.