குறள் பாட்டு: பேதைமை
(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 84 - பாடல் 1) பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். - திருக்குறள் வாழ்வு என்றும் சிறந்திட தேவையானது நன்மையே நன்மையைத் தள்ளி விட்டுவிட்டு தீமையைக் க
(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 84 - பாடல் 1)
பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்.
- திருக்குறள்
வாழ்வு என்றும் சிறந்திட
தேவையானது நன்மையே
நன்மையைத் தள்ளி விட்டுவிட்டு
தீமையைக் கொள்ளக் கூடாது
தீமையைத் தேடிக் கொள்வது
கேடு தரும் செயல்களே
கேடுகளைப் பெறுவது
அறியாமை ஆகுமே!