குறள் பாட்டு
பகை மாட்சி (பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 87 - பாடல் 1) வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. திருக்குறள் நம்மை விட வலியவர் நம்மை வென்று விடுவார்கள் அவர்களிடம் மோதினால் ஆபத்துக்க
பகை மாட்சி
(பொருள்பால் - நட்பியல் - அதிகாரம் 87 - பாடல் 1)
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
திருக்குறள்
நம்மை விட வலியவர்
நம்மை வென்று விடுவார்கள்
அவர்களிடம் மோதினால்
ஆபத்துக்கள் விளையுமே
எளியவரைக் கண்டு நாம்
இரக்கம் கொள்ள வேண்டுமே
அவரிடத்தில் மோதினால்
அறியாமை ஆகுமே!