சிறுவர்மணி

குழந்தைப் பாடல்: தமிழ்

தமிழ்போல் இனிய மொழியுண்டோ - வண்ணத் தமிழ்போல் அழகிய மொழியுண்டோ? அமிழ்தம் அதிலே கலந்திருக்கும் - நல் அழகிய சுவைதான் நிறைந்திருக்கும் சந்தம் கலந்து தாளமிடும் - அதில் சிந்தும் நிறைந்து பாலமிடும் அகத்தியர்

அவிநாசி முருகேசன்

தமிழ்போல் இனிய மொழியுண்டோ - வண்ணத்

தமிழ்போல் அழகிய மொழியுண்டோ?

அமிழ்தம் அதிலே கலந்திருக்கும் - நல்

அழகிய சுவைதான் நிறைந்திருக்கும்

சந்தம் கலந்து தாளமிடும் - அதில்

சிந்தும் நிறைந்து பாலமிடும்

அகத்தியர் எழுதிய தமிழல்லவோ - அன்பு

ஒüவை பாடிய தமிழல்லவோ

கம்பன் பேசிய தமிழல்லவோ - எங்கள்

வள்ளுவன் வடித்த தமிழல்லவோ

எங்கள் பாரதி சொன்னமொழி - அந்த

பாரதி தாசனின் கன்னல் மொழி

வாழிய வாழிய வாழியவே - எம்

வளமார் தமிழ்தான் வாழியவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

சின்ன கண்ணன் அழைக்கிறான்..!

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

கேதார்நாத் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு: மகாராஷ்டிர பக்தர் பலி

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

SCROLL FOR NEXT