இழப்பு!
சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""சுவாமி! கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே...உண்மையா?'' எனக் கேட்டார்.
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:42 PM
சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""சுவாமி! கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே...உண்மையா?'' எனக் கேட்டார்.
அதற்கு விவேகானந்தர், ""கர்வம் பிடித்தவன் கடவுளை இழப்பான்..., பொறாமை பிடித்தவன் நண்பனை இழப்பான்..., கோபப்படுபவன் தன்னையே இழப்பான்!'' என்றார் அமைதியுடன்!