முகப்பு
சிறுவர்மணி

இழப்பு!

சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""சுவாமி! கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே...உண்மையா?'' எனக் கேட்டார்.

Updated On : 6 மே, 2016 at 5:41 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:42 PM

சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""சுவாமி! கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே...உண்மையா?'' எனக் கேட்டார்.

அதற்கு விவேகானந்தர், ""கர்வம் பிடித்தவன் கடவுளை இழப்பான்..., பொறாமை பிடித்தவன் நண்பனை இழப்பான்..., கோபப்படுபவன் தன்னையே இழப்பான்!'' என்றார் அமைதியுடன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.