முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

அன்புக்கு விலையில்லை! அதைத் தருவதுதான் பெறுவதற்கு வழி! தந்தவருக்கும் லாபம்! பெற்றவருக்கும் லாபம்!

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

அன்புக்கு விலையில்லை! அதைத் தருவதுதான் பெறுவதற்கு வழி! தந்தவருக்கும் லாபம்! பெற்றவருக்கும் லாபம்!

- புத்தர்

கொஞ்சம் பேசி, நிறையக் கேட்டு, அதிகம் பகிர்வதே அனுபவம். 

- பெர்னார்ட்ஷா

பிறருக்கு உதவு! கடவுள் உனக்கு கடன்காரனாகிவிடுவார்!

- எமர்சன்

தண்டனை கொடுக்கத் தாமதம் செய்! ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூடச் செய்யாதே!

- அன்னை தெரசா

வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது! - ஹெலன் கெல்லர்

பயம் எதிரியை செயல்பட வைக்கும்! நம்பிக்கை கடவுளை செயல்பட வைக்கும்! 

- ஜோயல் ஆஸ்டீன்

நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டும்.

தெரிந்ததைத் தெரியும் என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் சொல்வதுதான் அறிவு.

- கன்பூஷியஸ்

மரங்களில் ஏராளமான பழங்கள் உள்ளன. விதைகளில் ஏராளமான மரங்களும் உள்ளன. 

- இந்தியப் பொன்மொழி 

முழு கட்டுரையைப் படிக்க →