முகப்பு
சிறுவர்மணி

சான்றாண்மை

இன்னா  செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்தலோ சால்பு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  99   -   பாடல்  7


இன்னா  செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்தலோ சால்பு.

- திருக்குறள்

Advertisement


துன்பம் செய்த பேருக்கும் 
நன்மை செய்வது நற்குணம்
செய்த துன்பத்தை நினைத்து 
நன்மை செய்யத் தயங்காதே 

இயல்பாகவே நல்ல குணம் 
அமைந்தவர்கள் வாழ்க்கையில் 
இயல்பாகவே நன்மை செய்யும் 
எண்ணங்களும் அமைந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments