சிறுவர்மணி

சமாதானத்தின் அடையாளம் புறா

சமாதானம், அமைதியின் சின்னமாக, அடையாளமாகப் புறா கருதப்படுகிறது. இதன் பின்னணியில் பைபிள் காலத்து நிகழ்வு உள்ளது. இறைத்தூதர் நோவா காலத்தில், மிகப் பெரிய மழை, வெள்ளம் மூலம் உலகம் அழிக்கப்பட்டது.

பவன்

சமாதானம், அமைதியின் சின்னமாக, அடையாளமாகப் புறா கருதப்படுகிறது. இதன் பின்னணியில் பைபிள் காலத்து நிகழ்வு உள்ளது. இறைத்தூதர் நோவா காலத்தில், மிகப் பெரிய மழை, வெள்ளம் மூலம் உலகம் அழிக்கப்பட்டது.  

அப்போது, இறைவனின் கட்டளைப்படி பெரிய கப்பல் செய்து, அதில் தன்னைப் பின்பற்றியவர்கள் மற்றும், ஜோடிகளாக விலங்குகளை நோவா ஆற்றிக் கொண்டார். 

நீண்ட பயணத்துக்குப் பின்னர்,  அருகே கரைப்பகுதி உள்ளதா? என்பதை அறிய புறா ஒன்றை நோவா பறக்கவிட்டார்.  கப்பலில் இருந்து சென்ற புறா அருகே கரை இருக்கும் இடத்துக்குச் சென்று ஒரு ஆலிவ் இலையை தனது அலகில் கொத்தியபடி வந்தது. அந்தப் புறாவின் வடிவத்தில் இறைவன் தங்களுக்கு வழிகாட்டியதாக நோவா கருதினார். இதையடுத்து,  புறா சமாதானத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT