சிறுவர்மணி

பஸ் கண்டக்டருக்கு நோபல் பரிசு

முக்கிமலை நஞ்சன்


நார்வே நாட்டு இலக்கியவாதி நட்ஹம்சனுக்கு 1921ஆம் ஆண்டில் அந்த நாட்டின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தச் செய்தியை வெளியிட்ட அன்றைய அமெரிக்க பத்திரிகைகள் "பஸ் கண்டக்டருக்கு நோபல் பரிசு' என்றே எழுதியிருந்தன. செய்தியிலும் தவறில்லை. நார்வேயிலிருந்து அமெரிக்காவுக்கு வந்த நட்ஹம்சன் ஆரம்ப நாள்களில் பஸ் கண்டக்டராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT