சிறுவர்மணி

பாடல் வனம்...

எங்க வீட்டுக் கொல்லையில் எழுந்து நிற்குது வேப்பமரம்

வசீகரன்

எங்க வீட்டுக் கொல்லையில்

எழுந்து நிற்குது வேப்பமரம்

எட்டுக் கிளிகள் அதன்மேலே

எழுச்சிக் கீக்கீ பாடுது!

எட்டு அடிகள் தள்ளியே

எழிலாய் நிற்குது மாமரமும்

ஏழு காகங்கள் அதன்மேலே

எடுத்துவிட்டன காக்காக்கா!

எங்கு இருந்தோ வந்தன

ஏராளமாய்க் கருமைக் குயில்கள்

எல்லாம் ஒன்று சேர்ந்தன

எங்கும் கீதம் ஒலித்தன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT