ஞாயிறு கொண்டாட்டம்

தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்ற தமிழர் தலைவர்

திருக்குறளில் 1,330 குறள்கள் 14,000 சொற்கள் 42,194 எழுத்துகள் உள்ளன.

தினமணி

திருக்குறளில் 1,330 குறள்கள் 14,000 சொற்கள் 42,194 எழுத்துகள் உள்ளன. ஆனால், ஓரிடத்தில்கூட "தமிழ்' என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்த வில்லை. தமிழர் தலைவராகத் தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்றவர் திருவள்ளுவர்தான். இவரின் உருவப்படம் 15-12-1960 அன்று இந்தியத் தபால் தலையில் இடம்பெற்றது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT