வாசிப்போம்...!
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக 2 ஆயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக 2 ஆயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால், இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கின்றனர் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது. ஆகவே, வாசிப்பது அவசியம்.