உவப்ப உடன்படுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தான்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும் பனை முதிரின்
தாய் தாள்மேல் வீழ்ந்து விடும். (பாடல்: 327)
பனை மரத்தின் பழம் முதிர்ந்து கனிந்துவிட அது அடியிலேயே விழுந்து கிடக்கும். அதுபோலச் செயல்களைத் தப்பாமல் செய்து முடித்தால் உரிய பலன், ஏவியவனைச் சென்று சேருவதைவிடச் செய்தவனையே வந்து சேரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.