தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பனை மரத்தின் பழம் முதிர்ந்து கனிந்துவிட அது அடியிலேயே விழுந்து கிடக்கும். அதுபோலச் செயல்களைத் தப்பாமல் செய்து முடித்தால் உரிய பலன், ஏவியவனைச் சென்று சேருவதைவிடச் செய்தவனையே வந்து சேரும்.

தினமணி

உவப்ப உடன்படுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தான்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்  பனை முதிரின்
தாய் தாள்மேல் வீழ்ந்து விடும்.     (பாடல்: 327)


பனை மரத்தின் பழம் முதிர்ந்து கனிந்துவிட அது அடியிலேயே விழுந்து கிடக்கும். அதுபோலச் செயல்களைத் தப்பாமல் செய்து முடித்தால் உரிய பலன், ஏவியவனைச் சென்று சேருவதைவிடச் செய்தவனையே வந்து சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT