சீனாவில் மிகப் பெரிய ஏரியில் மீன் பிடிப்பு விழா
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய ஏரியான போஸ்தேங் ஏரியில், மீன்பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.
120 நாட்கள் நீடித்த மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு, ஜூலைத் திங்கள் முதல் நாளில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய ஏரியான போஸ்தேங் ஏரியில், மீன்பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்