உலகம்

பாலைவனத்தில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம்

​சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம் அமைந்துள்ளது.

DIN

​சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம் அமைந்துள்ளது.


இப்புகலிடத்தில் காட்டுக் குதிரை, கழுதை, மறிமான் உள்ளிட்ட பல்வகை காட்டு விலங்குகள் வாழ்கின்றன.



சீனப் பாலைவனத்தில் உள்ள இப்புகலிடம் கடல் மட்டத்தில் இருந்து மிகக் குறைவான உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடக குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT