முகப்பு
உலகம்

பாலைவனத்தில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம்

​சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம் அமைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

​சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம் அமைந்துள்ளது.


இப்புகலிடத்தில் காட்டுக் குதிரை, கழுதை, மறிமான் உள்ளிட்ட பல்வகை காட்டு விலங்குகள் வாழ்கின்றன.



சீனப் பாலைவனத்தில் உள்ள இப்புகலிடம் கடல் மட்டத்தில் இருந்து மிகக் குறைவான உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடக குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →