உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 

DIN

பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 

சிந்து மாகாணம்,  கோட்டவின் மார்க்கெட் பகுதியில் கார் ஒன்றை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் இன்று நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவல்அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளூர் போட்டியில் சதம் விளாசிய மார்னஸ் லபுஷேன்; ஆஸி. டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுவாரா?

”இதுதான் என் முதல் படம்!” Bison குறித்து துருவ் விக்ரம்

பத்ரிநாத் கோயிலில் ரஜினிகாந்த்!

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் Stalin!

பிகாரில் 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை ஆர்ஜேடி செய்யும்: தேஜஸ்வி யாதவ்

SCROLL FOR NEXT