உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 

DIN

பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 

சிந்து மாகாணம்,  கோட்டவின் மார்க்கெட் பகுதியில் கார் ஒன்றை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் இன்று நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவல்அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 நிமிஷ ‘டெலிவரி’ நிறுத்தம் பிளிங்இட் அறிவிப்பு

பழ வியாபாரி கொலை வழக்கு: பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை

11-ஆம் வகுப்புகளில் நுழைவுத் தோ்வுகள்?: மத்திய அரசு குழு ஆலோசனை

மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: ஜன. 17-இல் செல்கிறாா் முதல்வா் ஸ்டாலின்

SCROLL FOR NEXT