உலகம்

நகரப்புறத்தில் பசுமை நிறைந்த அழகான தோட்டம்

DIN

ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில், நகரவாசிகள் 2018ஆம் ஆண்டு முதல் தோட்டத்தில் பூச்செடிகளை நட்டு வைத்து பசுமையான சூழலை உருவாக்கியுள்ளனர்.

அதோடு, குடியிருப்புவாசிகள் கழிவுப் பொருட்களைச் சுத்தம் செய்தல் மற்றும் பூச்சிகளை அழித்தல் ஆகியனவற்றுக்குப் பொறுப்பேற்று குடியிருப்புச் சூழலை அழகாகவும் பசுமையாகவும் வைத்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT