உலகம்

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம் பற்றிய சட்டம்

DIN

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் ஆணையத்தின் முதல் தலைவர் ரீட்டா ஃபன் சு லை தை அம்மையார் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது பேசுகையில், தீவிரவாதிகள் ஹாங்காங்கில் குற்றங்களை ஏற்படுத்தி, ஹாங்காங்கின் அமைதியைக் குலைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

எனவே, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சட்டத்தை மேம்படுத்தி, ஹாங்காங்கின் அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர், ஹாங்காங் பற்றிய சட்ட முன்மொழிவை பரிசீலனை செய்வது மிகச் சரியானது என்றும் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT