முகப்பு
உலகம்

தெற்கு சீனாவில் வெள்ளத்தால் 4 பேர் பலி

தெற்கு சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Updated On : 11 செப்டம்பர், 2020 at 3:43 PM
தெற்கு சீனாவில் வெள்ளத்தால் 4 பேர் பலி (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:48 PM

தெற்கு சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் சஞ்சியாங் டோங் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது.

டாங்ஷுய் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை ஒரு மரவீடு வெள்ளத்தால் இடிந்து நாசமாகியது. இதில், 4 பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

Advertisement

அந்த பகுதி முழுவதும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.