உலகம்

சீனாவில் தொழிற்சாலையில் தீவிபத்து: 8 பேர் பலி

DIN

சீனாவில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் பலியானார்கள். 
சீனாவின் ஜின்ஷன் மாவட்டத்தில் மின்னணு பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
இந்த விபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 
இருப்பினும், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT