தெற்கு பசிபிக் கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை 
உலகம்

தெற்கு பசிபிக் கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை

தெற்கு பசிபிக் கடலில் ரிக்டர் 6.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தெற்கு பசிபிக் கடலில் ரிக்டர் 6.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு வானுவாட்டு. சுமார் 80 தீவுகள் கொண்ட தீவுக் கூட்டமாக உள்ள வானுவாட்டு தீவும் அப்பகுதியில் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது.

இந்நிலையில் புதன்கிழமை தெற்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் வானுவாட்டு தீவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT