கோப்புப்படம் 
உலகம்

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். 

DIN

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். 
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நேற்று கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபர் வாகனம் மூலம் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். 
காயமடைந்தவ்ரகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் 3 பேர் பலியானார்கள். இத்துடன் இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. 
எனினும், தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT