உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 9 காவல் அதிகாரிகள் பலி

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் காவல்துறை அதிகாரிகள் 9 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் குண்டூஸ் நகரில் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது வியாழக்கிழமை தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை காந்தஹார் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT