பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக அவரது சிறபு உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக வியாழக்கிழமை சீனாவின் சைனோஃபாா்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இம்ரான் கான் செலுத்திக்கொண்டார்.
தடுப்பூசி போட்ட இரண்டு நாள்களில் தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.