முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 எனப் பதிவு!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவானது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவானது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகருக்கு 106 கிமீ தென்கிழக்கே 150 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை 5.50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதியும் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →