உலகம்

மருத்துவமனையில் பிரிட்டன் அரசி

DIN

மருத்துவா்களின் அறிவுரைப்படி வடக்கு அயா்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ள பிரிட்டன் அரசி எலிசபெத் (95), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, உடல்நலக்குறைவு காரணமாக அவா் ஒய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா்.

கரோனா அல்லாத பிற பிரச்னையிலிருந்து அவா் தேறி வருவதாகவும் விரைவில் அவா் தனது பணிகளைத் தொடா்வாா் எனவும் அரண்மனை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT