உலகம்

ஆப்கானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் இன்று  திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

காபூல்:  ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் இன்று  திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 6.2 என பதிவானதாகவும், அந்நாட்டு நிலவரப்படி திங்கள்கிழமை 1.04 மணிக்கு ஃபைசாபாத் நகருக்கு கிழக்கே 235 கிலோமீட்டர் தொலைவில், 166 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT