உலகம்

விபத்தில் 22 பேர் பலி

DIN

கராச்சி: பாகிஸ்தானின் மலைப்பாங்கான பலூசிஸ்தான் மாகாணத்தில், பல நூறு அடி பள்ளத்தில் வேன் உருண்டு விழுந்து புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள், 5 சிறுவா்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா். அந்த வேனிலிருந்த ஒரே ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். குறுகலான திருப்பத்தில் வேன் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாக அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT