உலகம்

விபத்தில் 22 பேர் பலி

DIN

கராச்சி: பாகிஸ்தானின் மலைப்பாங்கான பலூசிஸ்தான் மாகாணத்தில், பல நூறு அடி பள்ளத்தில் வேன் உருண்டு விழுந்து புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள், 5 சிறுவா்கள் உள்பட 22 போ் உயிரிழந்தனா். அந்த வேனிலிருந்த ஒரே ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். குறுகலான திருப்பத்தில் வேன் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாக அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT