உலகம்

பாகிஸ்தான்: தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் நிறுத்தம்

DIN

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்ததால் ரயில்கள் இடையே நிறுத்தப்பட்டன.

சிந்து மாகாணத்தைச்  சேர்ந்த கோத்ரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளாத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், உடனடியாக அப்பகுதி வழியாக செல்ல இருந்த ரயில்கள் அனைத்தும் இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT