உலகம்

நேபாளத்தில் அதிரடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை

DIN

நேபாளத்தில் அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேபாளம் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 170க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.153க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய விலை சனிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT